பங்களாதேஷ் பயங்கரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி அனுதாபம்

Published By: Robert

04 Jul, 2016 | 12:44 PM
image

உலகில் தலைவிரித்தாடும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதனை பங்களாதேஷ் டாக்கா நகர் தாக்குதல் உலகிற்கு மீளவும் நினைவூட்டியுள்ளது. எவ்வாறாயினும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பங்களாதேஷ் மக்கள் மீளவும் தனது வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவும் துயரத்திலிருந்து மீண்டு வரவும் நான் பிராத்திக்கிறேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபம் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் டாக்கா நகரிலுள்ள குல்சான் பிரதேசத்தின் ஹோட்டலுக்கு ஊடுவிய 9 பேரடங்கிய பயங்கரவாத குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமையன்று சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதுடன் 60 வெளிநாட்டவர்கள் பணயகைதியாக பிடித்து வைத்துள்ளனர்.  இந்த தாக்குதலை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு விடுத்துள்ள அனுதாப செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33