உலகில் தலைவிரித்தாடும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதனை பங்களாதேஷ் டாக்கா நகர் தாக்குதல் உலகிற்கு மீளவும் நினைவூட்டியுள்ளது. எவ்வாறாயினும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பங்களாதேஷ் மக்கள் மீளவும் தனது வாழ்க்கையில் முன்னேற்றம் அடையவும் துயரத்திலிருந்து மீண்டு வரவும் நான் பிராத்திக்கிறேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபம் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் டாக்கா நகரிலுள்ள குல்சான் பிரதேசத்தின் ஹோட்டலுக்கு ஊடுவிய 9 பேரடங்கிய பயங்கரவாத குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமையன்று சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளதுடன் 60 வெளிநாட்டவர்கள் பணயகைதியாக பிடித்து வைத்துள்ளனர். இந்த தாக்குதலை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு விடுத்துள்ள அனுதாப செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM