இந்தியாவின், நெல்லூர் பகுதியில், உள்ள அலுவலகம் ஒன்றில் முககவசம் அணியுமாறு நினைவுப்படுத்திய பெண் ஊழியரை சக ஆண் ஊழியர் தாக்கிய சம்பவம் குறித்த காணொளி இணைத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளியில் ஆண் ஊழியர் குறித்த பெண்ணை கதிரை ஒன்றினால் தாக்கியதையடுத்து கதிரை ஒருபகுதி உடைவதையும் மேலும் அவர் அவ் பெண்ணின் கூந்தலைபிடித்து மிக கொடூரமான முறையில் தாக்குவதையும் தெளிவாக அவதானிக்க முடிகின்றது.
இதே வேளை சக ஊழியர்கள் குறித்த ஆணை தடுக்க முயற்சிப்பதையும் காணொளி காட்டுகின்றது.
இந்த தாக்குதலில் குறித்த பெண் காயமடைந்ததையடுத்து ஆண் ஊழியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணொளிக்கு https://www.youtube.com/watch?v=4l3_Jo4EtPg
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM