தமிழ்நாட்டின் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் நெய்வேலியின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 5 பேரை காணவில்லை எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கடந்த மே மாதம், கொதிகலனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM