தமிழ்நாட்டில் அனல் மின் நிலையத்தில்  ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் பலி

Published By: Digital Desk 3

01 Jul, 2020 | 02:36 PM
image

தமிழ்நாட்டின் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் நெய்வேலியின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 5 பேரை காணவில்லை எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த மே மாதம், கொதிகலனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52