கட்டாரிலிருந்து  272 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Published By: Digital Desk 3

01 Jul, 2020 | 11:51 AM
image

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டாரில் சிக்கியிருந்த 272  இலங்கையர்கள் இன்று புதன்கிழமை நாடு திரும்பினர். 

குறித்த 272 பேரும் கட்டார் தலைநகர் டோகாவிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.218 என்ற விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை 5.40 மணியளவில் இவர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

இந்நிலையில், கட்டாரில் சிக்கித் தவித்த  மேலும் எட்டு இலங்கையர்கள், கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR-668 என்ற விமானத்தில் இன்று அதிகாலை 1.45 மணியளவில் நாட்டை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40