கொரோனா வைரசின் மிக மோசமான தாக்கம் இனிமேல் தான் வர உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் அரசாங்கங்கள் சரியான கொள்கைகளை செயல்படுத்தத் தொடங்கவில்லை என்றால் இந்த வைரஸ் இன்னும் பலரை பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலேயே கொரோனாவால் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவையும் உலுக்கி வருகிறது.
கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்துவிட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். நாம் அனைவரும் நம் வாழ்க்கையை பழையபடி தொடர விரும்புகிறோம்.
ஆனால் கடினமான உண்மை என்னவென்றால், இந்த வைரஸ் முடிவடைவதற்கான சூழல் தற்போது அருகில் இல்லை என டெட்ரோஸ் அதனோம் கவலை வெளியிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM