மீண்டும் திறக்கப்படுகிறது மாலைதீவு; இலங்கையர்களுக்கு அழைப்பு

Published By: J.G.Stephan

30 Jun, 2020 | 10:58 AM
image

மாலைதீவில் ஹோட்டல் தொழிலில் ஈடுபடும் இலங்கை பணியாளர்கள் வழமைபோன்று தமது பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும் என மலைதீவுக்கான உயர் ஸ்தானிகர் ஓமார் அப்துல் ரசாக் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் மலைதீவு உயர் ஸ்தானிகர் ஓமார் அப்துல் ரசாக்கிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு சேற்றுக்காலை அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது, கொவிட் 19 தொற்றுப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்டிருநு்த மாலைதீவு எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில், மாலைதீவில் ஹோட்டல் தொழிலில் ஈடுபடும் இலங்கை பணியாளர்கள் வழமைபோன்று தமது பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும் என உயர்ஸ்தானிகர் பிரதமரிடம் தெரிவித்தார்.

மாலைதீவில் உள்ள இலங்கையர்களின் தகவல் தொடர்பில் உயர்ஸ்தானிகரிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.

வெளிவிவகார அமைச்சின் தகவலுக்கமைய இலங்கை பணியாளர்கள் 15000 - 20000 க்கும் இடையிலானோர் மாலைதீவில் பணியாற்றுவதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

மாலைதீவினை மீண்டும் திறப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர், அந்நாட்டு சுற்றுலாத்துறையை மீண்டும் வழமைக்குத் திரும்பும் என மேலும் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13