புகைப்படம் எடுக்கச்சென்ற இளம் ஜோடிக்கு நேர்ந்த பரிதாபம்

Published By: Digital Desk 3

29 Jun, 2020 | 05:16 PM
image

மாத்தளை மாவட்டத்தில் லக்கல - இலுக்கும்புர பகுதியிலுள்ள சேர எல்ல நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுத்த அண்மையில் நிச்சயதார்த்த முடிந்த ஜோடி கீழே விழுந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கீழே விழுந்த ஜோடியின் பெண்ணை வேறொரு குழுவினர் மீட்டுள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போன நபர் குருணகாலையில் வசிக்கும் 27 வயதுடையவராவார்.

குறித்த ஜோடி அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ளவிருந்தனர் என்றும் ரிவர்ஸ்டன், லக்கல உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பெற்றோருடன் புகைப்படம் எடுப்பதற்காக சென்றிருந்தனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சேர எல்ல  நீர்வீழ்ச்சியில் இருந்து குறித்த ஜோடி வழுக்கி விழுந்ததாக பொலிசார் தெரிவித்தனர். ஆனால் அந்தப் பகுதியில் இருந்தோரால் குறித்த பெண் மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல்போனவரை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31