பொலிஸ் அதிகாரியென தன்னை அடையாளப்படுத்தி சட்டவிரோதமாக பணம் சேகரித்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தெஹிவளை பகுதியில் வைத்து நேற்று (03) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை உட்பட பல இடங்களில் தன்னை பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரி என தெரிவித்து பணம் சேகரித்து வந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் பிலியந்தலை பகுதியை சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த சந்தேகநபர் கொழும்பு மவுன்ட் லாவின்யா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், எதிர்வரும் 17 ஆம் திகதிவரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM