பொலிஸ் அதிகாரியெனக் கூறி பணம் சேகரித்த நபர் கைது

Published By: Ponmalar

04 Jul, 2016 | 09:42 AM
image

பொலிஸ் அதிகாரியென தன்னை அடையாளப்படுத்தி சட்டவிரோதமாக பணம் சேகரித்த  நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் தெஹிவளை பகுதியில் வைத்து நேற்று (03) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை உட்பட பல இடங்களில் தன்னை பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரி என தெரிவித்து பணம் சேகரித்து வந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் பிலியந்தலை பகுதியை சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த சந்தேகநபர் கொழும்பு மவுன்ட் லாவின்யா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், எதிர்வரும் 17 ஆம் திகதிவரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு  உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38