ஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் குறித்து இலங்கை மக்கள் காணி ஆணைக்குழு அதிருப்தி

Published By: Digital Desk 3

27 Jun, 2020 | 01:41 PM
image

(நா.தனுஜா)

ஜனாதிபதி செயலணிகளை உருவாக்கியமை நிறைவேற்று அதிகாரத்தினை சட்ட உரிமையின்றிப் பயன்படுத்தியமையாகும் என்பதுடன், இது ஜனநாயக நிறுவனங்களைப் புறக்கணிக்கின்ற செயலுமாகும்.

மக்களை வெளியேற்றி சகல சமுதாயங்களையும் பாதிக்கும் காணியற்ற நிலையினை உருவாக்குவதற்குத் தொல்பொருள் அடிப்படையிலான நியாயப்படுத்தல்களைத் தவறாகப் பயன்படுத்துவது இலங்கையில் ஒரு பரீட்சயமான போக்காகக் காணப்படுகின்றது.

விசேடமாக இந்தத் தேர்தல் பிரசாரக் காலத்தில் அமைதியின்மையினை உருவாக்கிச் சிறுபான்மைச் சமுதாயங்களை அச்சுறுத்தி அற்ப அரசியல் இலாபம் தேடுவது சகல இலங்கையர்களினாலும் எதிர்க்கப்படவேண்டிய ஒன்றாகும் என்று இலங்கை மக்கள் காணி ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருக்கிறது.

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதற்காக நிறுவப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணி தொடர்பில் அந்த ஆணைக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31