ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம்

Published By: Raam

04 Jul, 2016 | 08:45 AM
image

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவுவேளையில் சுமார் 300 மாணவிகள் தங்கியிருந்த கட்டிட பகுதிக்குள் திருடனொருவன் புகுந்தமையாலே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தங்குமிடம் நான்கு மாடிக்கட்டிடங்களை கொண்டுள்ளதோடு, குறித்த கட்டிடத்திற்குள் புகுந்த திருடன், மாணவிகளின் 8 கையடக்க தொலைபேசிகளை திருடி சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த தங்குமிடத்தின் ஜன்னல்களை உடைத்தே கள்வன் உள்நுழைந்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவன், மாணவிகளுக்கு எவ்வித தொந்தரவுகளை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த திருடனை கண்ட மாணவியொருவர், திடீரென்று எழுந்து கூச்சலிட குறித்த திருடன் தப்பிச்சென்றுள்ளான் என்று தெரிவிக்கப்பட்டுகிறது.

இதன்போது ஒரு பெண் பாதுகாப்பு ஊழியரே பணியில் இருந்துள்ளதோடு,அவர் உறக்கத்தில் இருந்தமையால் அவரால் கள்வனை பிடிக்கமுடியவில்லை என்று பல்கலைக்கழக மாணவர் தலைவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02