வரலாற்று சிறப்பு மிக்க அபிசேககந்தன் என அழைக்கப்படும் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் காம்யோற்சவ மஹோற்சவத்தின் பெருந்திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
கருவரையில் வீற்று இருக்கும் ஸ்ரீ கந்தசாமி,வள்ளி,தெய்வானை ஆகிய தெய்வங்கள் உட்பட 108 சங்காபிசேககிரிகைகளும் விசேட அபிசேக ஆராதனைகள் என்ப இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து வசந்தமண்டவத்தில் அருள்பாலித்து இருக்கும் அபிசேகக்கந்தனுக்கு வள்ளி,தெய்வானைக்கும் தீப ஆராதனை அர்ச்சனைகள் இடம்பெற்றதை தொடர்ந்து எம்பெருமான் மயில்வானத்தில் வீற்று உள்வீதிவலம் வந்து அருள்பாலித்தார்;.
இவ் காம் யோற்ச பெருந்திருவிழா 25 நாள் காலை,மாலை விசேட பூஜைகள் என்பன இடம்பெற்று 19.07 அன்று காலை தேர்த்திருவிழாவும், மறுநாள் காலை அடி அமாவாசை அன்று கீரிமலை தீர்த்தகேணியில் தீர்த்தம்மாடிய பின் இனிதே பெருந்திருவிழா நிறைவடையும்.
இவ் பெருந்திருவிழாவினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இரத்தினசபாவதி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்திவைத்தனர்.
தற்போது நாட்டில் எற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக பெரும் அளவான பக்தர்கள் இவ் பெருந்திருவிழாவில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM