கருணா அம்மான் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்

Published By: Digital Desk 3

25 Jun, 2020 | 12:49 PM
image

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும்  தமிழர் மகாசபையின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் பிரிவில்  ஆஜராகியுள்ளார். 

ஆனையிறவுத் தாக்குதலின் போது 2000 - 3000 இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக நாவிதன்வெளி பிரசேத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருணா அம்மான் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கருணா அம்மான் தெரிவித்துள்ள கருத்துக்கு எதிராக தென்னிலங்கையில், பல எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக வாக்கு மூலமொன்றைப் பெறுவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04