முன்னாள் பிரதியமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, உப தலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு அவர்களுக்கு தமது ஆதரவையும் தெரிவித்தார்.
இதன் போது ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சண் குகவரதன், தொழிலதிபர் ரொபின்சன் குமார் உட்பட ஏனையோரும் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM