அதிவேக வீதியில் விபத்து : 9 பேர் வைத்தியசாலையில்

Published By: Robert

03 Jul, 2016 | 12:19 PM
image

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 9 பேர் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கொட்டாவ நோக்கி பயணித்த வேன் ஒன்று வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது

காயமடைந்தவர்களில் இரு பெண்கள் மற்றும் மூன்று சிறுவர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. 

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55