இந்தியா மற்றுமொரு மிகப்பெரிய ஒற்றை நாள் கொரோனா வைரஸ் பாதிப்பை பதிவு செய்துள்ளது.
இந்திய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணிநேரத்தில் 15,698 கொரோனா தொற்றாளர்களை பதிவு செய்துள்ளதோடு, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,56,183 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை கொரோானாவினால் 24 மணிநேரத்தில் 465 பேர் உயிரிழந்துள்ளதுடன் ,மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 14,476 ஆக அதிகிரத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று மட்டும் 3214 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 1,39,010 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6531 பேர் பலியாகி உள்ளனர்.
டெல்லியில் நேற்று புதிதாக 3657 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 66602 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதுவரை 2301 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று புதிதாக 2516 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 64603 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதுவரை 833 பேர் பலியாகி உள்ளனர்.
குஜராத்தில் நேற்று புதிதாக 549 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 28429 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதுவரை 1711 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து 2,58,685 பேர் பூரண குணமடைந்துள்ளார்கள்.
உலகளாவிய ரீதியில் 9,239,794 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அதில் 4,613,969 பேர் குணமடைந்தும், 476,945 பேர் உயிரிழந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM