மஹிந்தனாந்தவிடம் வாக்குமூலம் பதிவு

Published By: J.G.Stephan

24 Jun, 2020 | 09:16 AM
image

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமேயிடம் விசேட பொலிஸ் குழுவொன்று வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்வதற்கே விசேட பொலிஸ் குழு இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்ய சென்றுள்ளது.

மஹிந்தானந்த அளுத்கமகேவின் நாவலப்பிட்டியில் உள்ள காரியாலயத்திற்கு சென்றே விசேட பொலிஸ்குழு இவ்வாறு வாக்குமூலமொன்றை பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே  ஆட்டநிர்ணயம் தொடர்பில் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் கேள்வியெழுப்புவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58