முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமேயிடம் விசேட பொலிஸ் குழுவொன்று வாக்குமூலமொன்றை பதிவு செய்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதி போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்வதற்கே விசேட பொலிஸ் குழு இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்ய சென்றுள்ளது.
மஹிந்தானந்த அளுத்கமகேவின் நாவலப்பிட்டியில் உள்ள காரியாலயத்திற்கு சென்றே விசேட பொலிஸ்குழு இவ்வாறு வாக்குமூலமொன்றை பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே ஆட்டநிர்ணயம் தொடர்பில் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் கேள்வியெழுப்புவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM