அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய 49 பேர் வவுனியா தனிமைப்படுத்தலில்..

Published By: J.G.Stephan

23 Jun, 2020 | 07:07 PM
image

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளிலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவில் சிக்கித்தவித்த 217 இலங்கையர்கள், விஷேட விமானங்களின் மூலம் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களில் 49 பேர் வவுனியா பெரியகாடு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரொனா வைரஸ் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் மூலமாக இன்று மதியம் குறித்த பயணிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் விமான நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47