கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளிலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்காவில் சிக்கித்தவித்த 217 இலங்கையர்கள், விஷேட விமானங்களின் மூலம் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களில் 49 பேர் வவுனியா பெரியகாடு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரொனா வைரஸ் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் மூலமாக இன்று மதியம் குறித்த பயணிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் விமான நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM