(எம்.மனோசித்ரா)
19 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்பவே நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
225 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரை தவிர ஏனைய அனைவரதும் ஆதரவுடனும் நிறைவேற்றப்பட்ட 19 இல் பிழை என்று கூறுபவர்களே அதற்கான பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தெரிவித்தார்.
இரட்டைக்குடியுரிமையைக் கொண்ட நான் சர்வதேச கண்காணிப்பு அமைப்புக்கள் தொடர்பில் எவ்வாறு சுயாதீனமாகச் செயற்படுவேன் என்று பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வியெழுப்புகிறார்.
அந்த கேள்விக்கான பதிலை என்னை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே அவர் கேட்க வேண்டும் என்றும் ரத்னஜீவன் ஹூல் குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தல் தொடர்பான சர்வதேச கண்காணிப்பு குழு விவகாரத்தில் ரட்னஜீவன் ஹூல் தலையிடக் கூடாது என்று ஆளுந்தரப்பு தெரிவித்துள்ளமை தொடர்பில் வினவிய போது கேசரிக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM