இரண்டு நாட்களின் பின் முதல் கொரோனா தொற்றறாளர் இலங்கையில் அடையாளம்

Published By: Digital Desk 3

23 Jun, 2020 | 11:24 AM
image

நாட்டில் நேற்றையதினம் ஒரு கொரோனா வைரஸ் தொற்றாளர் அடையானம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் இலங்கையில் இரண்டு நாட்களுக்கு பிறகு அடையாளம் காணப்பட்டட முதல் தொற்றாளர் ஆவார்.

இந்நிலையில்,  கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,951 ஆக அதிகரித்துள்ளது.

புதிய கொரோனா தொற்றாளர் மாலைத்தீவிலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளவர் ஆவார்.

கொரோனா வைரஸ் தொற்றினால்  ஐந்து வெளிநாட்டினர் உட்பட 414 நபர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

கொரோனா தொற்று சந்தேகத்தில் 31 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து 1,526 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்கள்.

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24