கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்ட வெலிசறை கடற்படை முகாம் மீண்டும் திறக்கப்படவுள்ளது. கடந்த நாட்களாக அதிக கொரோனா தொற்றாளர்களாக இலங்கை கடற்படைவீரர்கள் பலர் அடையாளம் காணப்பட்டனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கடற்படை வீரர்கள் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் ஆவர்.
இந்நிலையில், குறித்த கடற்படை முகாம் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டது.
இந்நிலையில், நாளை முதல் கட்ட கட்டமாக வெலிசறை கடற்படை முகாம் மீண்டும் திறக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM