கொரோனாவால் மூடப்பட்ட கடற்படை முகாம் மீண்டும் திறப்பு!

22 Jun, 2020 | 07:43 PM
image

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்ட வெலிசறை கடற்படை முகாம் மீண்டும் திறக்கப்படவுள்ளது. கடந்த நாட்களாக அதிக கொரோனா தொற்றாளர்களாக இலங்கை கடற்படைவீரர்கள் பலர் அடையாளம் காணப்பட்டனர். 

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கடற்படை வீரர்கள் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் ஆவர்.

இந்நிலையில், குறித்த கடற்படை முகாம் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டது.

இந்நிலையில், நாளை முதல் கட்ட கட்டமாக வெலிசறை கடற்படை முகாம் மீண்டும் திறக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12