கருணாவை விசாரணைக்கு அழைத்தது குற்றப்புலனாய்வுப் பிரிவு

Published By: Digital Desk 3

22 Jun, 2020 | 02:24 PM
image

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும்  தமிழர் மகாசபையின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனிடம் வாக்கு மூலமொன்றைப் பெறுவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டமையை விநாயகமூர்த்தி முரளீதரன் வீரசேகரி இணையத்தளத்திடம் உறுதிப்படுத்தினார்.

நாவிதன்வெளி பிரசேத்தில் விடுதலைப்புலிகளில் இருந்த காலத்தில் ஆனையிறவில் 3 ஆயிரம் இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கருணா தெரிவித்துள்ள கருத்துக்கு எதிராக தென்னிலங்கையில், பல எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.

வாக்குமூலம் பெறப்படும் திகதி மற்றும் இடம் குறித்து தன்னிடம் இதுவரை அறிவிக்கவில்லையென்றும் அவர் இணையத்தளத்திடம் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47