பயணிகளுடன் சென்ற பேருந்தில் ஓட்டுநரால் பாலியல் வன்கொடுமை - இந்தியாவில் சம்பவம்

19 Jun, 2020 | 08:50 PM
image

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில்  பயணிகளுடன் சென்ற பேருந்தில் பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை புரிந்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

உத்திரப்பிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியில் இருந்து நொய்டாவுக்கு 25 வயதுடைய பெண் தனது இரு குழந்தைகளுடன் கணவரை பார்க்க சென்றுள்ளார்.

நொய்டாவுக்கு குளிரூட்டப்பட்ட பேருந்தில் அவருக்கு கடைசி இருக்கை ஒதுக்கப்பட்டது. குறித்த பேருந்தில் 12 க்கும் மேற்பட்டவர்கள் அவருடன் பயணம் செய்துள்ளனர்.

இரவு 2 மணியளவில் லக்னோவிற்கும் மதுராவிற்கும் இடையே பேருந்தில் உள்ள இரு ஓட்டுநரில் ஒருவர் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன் மேலும் இருவரும் குறித்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை புரிந்த இரண்டு ஓட்டுநர்களில் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலும் இருவரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10