பஸ்ஸின் டயர் வெடித்ததில் இடம்பெற்ற விபத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சீனாவில் நெடுஞ்சாலை வழியாக சென்ற பஸ்ஸின் டயர் வெடித்து பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சீனாவின் ஹேபேய் மாகாணத்தில் உள்ள டியான்ஜிங் மற்றும் சிசியான் நகரங்களுக்கு இடையில் நேற்று பயணித்து கொண்டிருந்த வேளையிலே பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.
30 பயணிகளுடன் அதிக வேகமாக வந்த அந்த பஸ்ஸின் டயர் திடீரென்று வெடித்துள்ளது.
இதனால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், படோய் என்ற இடத்தின் அருகே வீதியோர தடுப்பின்மீது மோதி தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM