மோட்டார் வாகன தண்டப்பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் நீடிப்பு

Published By: Digital Desk 3

19 Jun, 2020 | 01:48 PM
image

(எம்.மனோசித்ரா)

கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் பொலிஸாரினால் வழங்கப்பட்ட மோட்டார் வாகன தண்டப்பண பத்திரத்தை கொரோனா தொற்று காரணமாக செலுத்த முடியாமல் போயிருந்தால் குறித்த தண்டப்பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் இம் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு தண்டப்பணத்தை நாடு முழுவதிலுமுள்ள எந்தவொரு தபாலகங்களிலும் , உப தபால் அலுவலகங்களிலும் செலுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கமைய தண்டப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை நிறைவடைந்துள்ள நிலையில் தண்டப்பணம் செலுத்துவதற்கான ஆவணத்தை மேலதிக தண்டப்பணத்துடன் செலுத்துவதற்கு பொது மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33