(எம்.மனோசித்ரா
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 98 இலங்கையர்கள் இன்று வெள்ளிக்கிழமை நாடு திரும்பினர்.
அவுஸ்திரேலியாவில் மெல்போன் நகரிலிருந்து இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மெல்போன் நகரிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.605 என்ற விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை 5.10 மணியளவில் இவர்கள் நாட்டை வந்தடைந்தனர்.
இவ்வாறு வருகை தந்த இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் அவுஸ்திரேலியாவில் உயர் கல்வியைத் தொடர்வதற்காகச் சென்றிருந்தவர்களாவர்.
இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
பி.சி.ஆர். பரிசோதனை முடிவு கிடைக்கப் பெறும் வரை அவர்கள் அனைவரும் விமான நிலையத்தை அண்மித்த ஹோட்டலொன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM