அவுஸ்திரேலியாவிலிருந்து 98 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Published By: Digital Desk 3

19 Jun, 2020 | 12:36 PM
image

(எம்.மனோசித்ரா

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த 98 இலங்கையர்கள் இன்று வெள்ளிக்கிழமை நாடு திரும்பினர். 

அவுஸ்திரேலியாவில் மெல்போன் நகரிலிருந்து இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மெல்போன் நகரிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.605 என்ற விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை 5.10 மணியளவில் இவர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

இவ்வாறு வருகை தந்த இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் அவுஸ்திரேலியாவில் உயர் கல்வியைத் தொடர்வதற்காகச் சென்றிருந்தவர்களாவர். 

இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

பி.சி.ஆர். பரிசோதனை முடிவு கிடைக்கப் பெறும் வரை அவர்கள் அனைவரும் விமான நிலையத்தை அண்மித்த ஹோட்டலொன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47