உலக வங்கி அமைப்பின் நிதியுதவியை முக்கியத்துவ அடிப்படையில் நடைமுறைப்படுத்த தீர்மானம்

Published By: Digital Desk 3

18 Jun, 2020 | 02:53 PM
image

(நா.தனுஜா)

உலக வங்கி அமைப்பினால் நிதியுதவி வழங்கப்படும் அடையாளங் காணப்பட்ட முதலீட்டுத் திட்டத்தில் நிலையற்ற அவசர தேவை பின்னூட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக முக்கியத்துவ அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டத்திற்கு பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொவிட் 19 நிலைமையின் காரணமாக சுகாதாரத்துறைக்கு அப்பால் பல்வேறு அழுத்தங்களை நாடு எதிர்கொண்டிருப்பதனால் விவசாயத்துறையை மேம்படுத்துதல், கல்வி முறைமையை நடைமுறைப்படுத்துதல், வீட்டிலிருந்து கடமைகளை மேற்கொள்ளும் நடைமுறையொன்றை அமைத்தல், இடர்முகாமைத்துவம் மற்றும் பொது சேவைகளை பயன்படுத்தும் போது நோய் பரவுவதை தடுத்தல் போன்ற விடயங்களுக்கு துரிதமாக அடையாளங் காணப்பட்டுள்ளது.

இதற்கமைவாக உலக வங்கி அமைப்பினால் வழங்கப்படும் 4 நிதி முதலீட்டு திட்டங்கள் அவசர பின்னூட்டல் தகவல் தொழிநுட்பத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள 56 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியத்தில் மேலே குறிப்பிடப்பட்ட துறைகளில் விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டத்திற்கு பயன்படுத்தக் கூடிய வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02