(நா.தனுஜா)
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட எந்தவொரு வெளிநாடுகளுடனும் எமது நாட்டின் அரசியலமைப்பிற்கு முரணான விடயங்கள் உள்ளடக்கப்பட்ட ஒப்பந்தங்களில் ஒருபோதும் கைச்சாத்திடப்போவதில்லை எனும் அதேவேளை, மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையும் அதற்கு விதிவிலக்கல்ல என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
அத்தோடு இந்த உடன்படிக்கை தொடர்பில் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்குப் பொதுத்தேர்தல் முடிவடையும் வரை காத்திருப்பதாக அமெரிக்கத்தூதுவர் கூறியிருப்பதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்பதுடன், வெளிநாடுகளுடனான இராஜதந்திரத் தொடர்புகளை மிகுந்த அவதானத்துடனேயே பேணிவருவதாகவும் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது அமெரிக்காவுடனான மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடப்போவதாக எழுந்திருக்கும் சர்ச்சைகள் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அரசாங்கத்தின் உத்தியோகபூர்வப் பேச்சாளர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM