டென்மார்க் அரசாங்கமானது அந்நாட்டுக்கு வரும் குடியேற்றவாசிகளின் வரவைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டமொன்றை முதல் தடவையாக அமுல்படுத்தியுள்ளது.
மேற்படி சட்டமானது அந்நாட்டுப் பொலிஸார் குடியேற்றவாசிகளிடமிருந்து பெறுமதியானவற்றை பறிமுதல் செய்வதற்கு அனுமதிக்கிறது.
இது தொடர்பில் அந்நாட்டு தேசிய பொலிஸ் சேவையின் பேச்சாளர் பெர் பிக் தெரிவிக்கையில், கொபென்ஹேகன் விமான நிலையத்தில் போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பயணத்தை மேற்கொண்டு வந்திறங்கிய இரு ஆண்கள் மற்றும் 3 பெண்களைக் கைதுசெய்து அவர்களிடமிருந்த 129,600 குரோனர் பெறுமதியான அமெரிக்க டொலர்களையும் யூரோ நாணயத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக கூறினார்.
கைதுசெய்யப்பட்ட அனைவரும் 26 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய புகலிடக்கோரிக்கையாளர்களாவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM