பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லின்போட், பிரிட்லேன்ட், கொட்டியாகலை ஆகிய தோட்ட பகுதிகளில், இன்று (17.06.2020 ) குளவிக் கொட்டுக்கு இலக்கான ஐந்து பேர் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த போது மரத்தில் கட்டியிருந்த குளவிகள் திடீரென களைந்து தொழிலாளர்களை கொட்டியுள்ளன.
இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண்ணும், இரு ஆண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதோடு, மேலும் இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM