மத்திய வங்கிய ஆளுநர் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை

02 Jul, 2016 | 08:38 AM
image

எவ்வித காலதாமதமும் இன்றி உடனடியாக மத்திய வங்கியின் ஆளுநரை நியமிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கத்தில் நிலவி வரும் ஸ்திரமற்ற நிலையை சீராக்கவும், அரச நிர்வாகத்திற்கு ஏற்படக்கூடிய அழுத்தங்களை சீர் செய்யவும் இலங்கை மத்திய வங்கிக்கு துரித கதியில் ஆளுனர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

சட்டத்தில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை பின்பற்றி அரசியல் கட்சிகளின் அடிப்படையில் ஆளுனர் தெரிவு செய்யப்படக் கூடாது. மிகவும் பொருத்தமான ஒருவர் இந்த உயரிய பதவிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43