எவ்வித காலதாமதமும் இன்றி உடனடியாக மத்திய வங்கியின் ஆளுநரை நியமிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கத்தில் நிலவி வரும் ஸ்திரமற்ற நிலையை சீராக்கவும், அரச நிர்வாகத்திற்கு ஏற்படக்கூடிய அழுத்தங்களை சீர் செய்யவும் இலங்கை மத்திய வங்கிக்கு துரித கதியில் ஆளுனர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
சட்டத்தில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை பின்பற்றி அரசியல் கட்சிகளின் அடிப்படையில் ஆளுனர் தெரிவு செய்யப்படக் கூடாது. மிகவும் பொருத்தமான ஒருவர் இந்த உயரிய பதவிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM