அனுமதிப்பத்திரமின்றி மணல் கொண்டு செல்ல முயன்ற எட்டு பேரை கின்னியா பொலிஸார் நேற்று (15) கைது செய்துள்ளனர்.
இதன் போது சட்ட விரோதமாக மணல் ஏற்றும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு டிப்பர்கள் மற்றும் டிராக்டர்களை பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.
இதேவேளை இவ்வாறு கைது செய்யப்பட்ட 8 சந்தேக நபர்களும், வாகனங்களும் இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கின்னியா போலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM