(எம்.மனோசித்ரா)
இரத்தமலானை - சொய்சாபுர பகுதியில் உணவகமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை இன்று புத்தல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே கைதில் உள்ள , சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்ற வாகனத்தின் சாரதி வழங்கிய வாக்கமூலத்தின் பிரகாரம் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் டீ-56 ரக துப்பாக்கித் தோட்டக்கள் மற்றும் வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டொண்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதன் பின்னர் சந்தேக நபர் புத்தல பகுதியில் மறைந்திருந்த நிலையில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM