உணவகம் மீது துப்பாக்கிப் பிரயோகம் : மற்றுமொரு சந்தேக நபர் கைது

Published By: J.G.Stephan

15 Jun, 2020 | 06:36 PM
image

(எம்.மனோசித்ரா)

இரத்தமலானை - சொய்சாபுர பகுதியில் உணவகமொன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை இன்று புத்தல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே கைதில் உள்ள , சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்ற வாகனத்தின் சாரதி வழங்கிய வாக்கமூலத்தின் பிரகாரம் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் டீ-56 ரக துப்பாக்கித் தோட்டக்கள் மற்றும் வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டொண்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

மேற்படி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதன் பின்னர் சந்தேக நபர் புத்தல பகுதியில் மறைந்திருந்த நிலையில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59