அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்கள்,திருநங்கைகளுக்கு இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் பணியாற்ற விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, வோஷிங்டன் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஆஷ்டன் கார்ட்டர், ‘தங்களது பாலியல் அடையாளத்தின்படி இராணுவத்தில் பணியாற்றும் திருநங்கைகள் ஒதுக்கப்படும் நிலைமைக்கு இனி முடிவு கட்டப்படும்.
திருநங்கைகள் எப்படி நடத்தப்பட வேண்டும்? என்ற வழிகாட்டி நெறிமுறைகள் கொண்ட புத்தகம் இன்னும் 90 நாட்களுக்குள் இராணுவ தளபதிகளுக்கும், இராணுவ வைத்தியர்களுக்கும் அளிக்கப்படுமென தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM