ஒருவாரத்தில் ஒரு பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது ?

Published By: J.G.Stephan

15 Jun, 2020 | 06:31 PM
image

இலங்கை மத்திய வங்கியானது இம்மாதம் 12 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் ஒரு பில்லியன் ரூபா மதிப்புள்ள நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது.

அவ்வாறு இதுவரையில் 242.57 பில்லியன் ரூபா பணத்தை மத்திய வங்கி அச்சிட்டிருக்கிறது.


அதேபோன்று வங்கித்துறையைப் பொறுத்தமட்டில் ஒரே இரவில் பணப்புழக்கமானது 21.42 பில்லியன் ரூபா குறைந்து 88.19 பில்லியன் ரூபாவாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.

அதுமாத்திரமன்றி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மத்திய வங்கியின் நிதியிருப்பின் அளவு குறைவடைந்திருக்கிறது.

குறிப்பாக வர்த்தக வங்கிகளால் மத்திய வங்கியுடன் மேற்கொள்ளப்படும் நிதிக்கொடுக்கல் வாங்கல்களைப் பொறுத்தவரை வைப்புச் செய்யும் நிதியினளவில் வீழ்ச்சியொன்று ஏற்பட்டிருக்கிறது.

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைத் தொடர்ந்து உலகலாவிய ரீதியில் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்திக்கும் நிலையொன்று ஏற்பட்டது. நாட்டின் பொருளாதாரத்திலும் இது பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியதுடன், நிதியிருப்பில் வீழ்ச்சியேற்படுவதற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47