சீனாவில் திரவ எரிவாயு பவுசர் ஒன்று வெடித்துச் சிதறியதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் சிக்கி 190 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் ஜிஜியாங் மாகாணம் ஷென்யாங் - கைகோயுவிலுள்ள அதிவேக வீதியில் திரவ எரிவாயு ஏற்றிக்கொண்டு சென்ற பவுசர் திடீரென வெடித்து சிதறியது.
இதனால் அருகில் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியன பலத்த சேதமடைந்து தீப்பிடித்து எரிந்தன.
இந்த அனர்த்தத்தில் சிக்கி 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, 190 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பல தீயணைப்பு வாகனங்கள் இணைந்து குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.
இதேவேளை, ஒவ்வொரு வருடமும் 2 இலட்சம் சீனர்கள் வீதி விபத்துக்களால் உயிர் இழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM