(இராஜதுரை ஹஷான்)
கொவிட் -19 வைரஸ் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் நிர்கதியாகிய நிலையில் இருந்த 223 இலங்கையர்கள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நாடு திரும்பினர்.
சிறிலங்கன் விமான சேவைகள் நிறுவனத்துக்கு சொந்தமான யூ. எல். 1423 என்ற இலக்க விமானத்தில் பிலிபைன்ஸ் மணிலாவில் இருந்து இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
நாட்டை வந்தடைந்த 223 பேரும் பி. சி. ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அறிக்கை கிடைக்கும் வரை ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கல்வி நடவடிக்கை, கப்பல் தொழிலில் ஈடுப்பட்டிருந்த இலங்கையர்கள் இவ்வாறு அழைத்து வரப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஜனநாத் கொழம்பகே தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM