பிலிப்பைன்ஸில் இருந்து நாடு திரும்பிய 223 இலங்கையர்கள்

Published By: Digital Desk 3

12 Jun, 2020 | 03:50 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட் -19 வைரஸ் காரணமாக   பிலிப்பைன்ஸ் நாட்டில் நிர்கதியாகிய நிலையில் இருந்த 223 இலங்கையர்கள்   இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நாடு திரும்பினர். 

சிறிலங்கன் விமான சேவைகள்  நிறுவனத்துக்கு சொந்தமான யூ. எல். 1423 என்ற  இலக்க விமானத்தில்  பிலிபைன்ஸ் மணிலாவில்   இருந்து இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

நாட்டை வந்தடைந்த 223 பேரும் பி. சி. ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அறிக்கை கிடைக்கும் வரை ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கல்வி நடவடிக்கை, கப்பல் தொழிலில் ஈடுப்பட்டிருந்த இலங்கையர்கள் இவ்வாறு   அழைத்து வரப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர்   ஜனநாத் கொழம்பகே தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59