(இரா. செல்வராஜா)
கொழும்பு நகரின் சில பகுதிகளில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணிமுதல் 15 மணிநேர நீர் வெட்டு அமுல் செய்யப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 02, 03, 07, 08, 10 ஆகிய பிரிவுகளுக்கே 15 மணிநேர நீர் வெட்டு இவ்வாறு அமுல் செய்யப்படும்.
கொழும்பு 01 கோட்டை பகுதியில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும். மருதானை டீன்ஸ் வீதியில் உள்ள பாரிய நீர் குழாய்களில் திருத்த வேலை காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் ருவான் குணவர்தன தெரிவித்தார்.
நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் பிரதேசத்தில் வாழும் மக்கள் முன்கூட்டியே போதிய நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM