கொழும்பில் நீர் வெட்டு 

Published By: Digital Desk 3

12 Jun, 2020 | 01:56 PM
image

(இரா. செல்வராஜா)

கொழும்பு நகரின் சில பகுதிகளில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 09  மணிமுதல்  15 மணிநேர நீர் வெட்டு அமுல் செய்யப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

கொழும்பு 02, 03, 07, 08, 10  ஆகிய  பிரிவுகளுக்கே 15 மணிநேர நீர் வெட்டு இவ்வாறு அமுல் செய்யப்படும்.

கொழும்பு 01  கோட்டை பகுதியில் குறைந்த அழுத்தத்துடன்  நீர்  விநியோகிக்கப்படும். மருதானை  டீன்ஸ்  வீதியில் உள்ள  பாரிய நீர் குழாய்களில் திருத்த வேலை காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய  முகாமையாளர் ருவான் குணவர்தன தெரிவித்தார்.

நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் பிரதேசத்தில் வாழும் மக்கள் முன்கூட்டியே போதிய நீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59