கேரளா கஞ்சாவுடன் 59 வயதுடைய பெண்ணொருவர் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய குறித்த பெண்மணியை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளனர்.
பிறைந்துறைச்சேனையை பூர்வீகமாகக் கொண்ட இவர் புணானை - ஜெயந்தியாயப் பகுதியில் வசித்து வருபவர் என்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குறித்த பெண் 42 கிராம் கேரளா கஞ்சாவுடன் பஸ் வண்டியில் பயணிக்கும் போது வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடிப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட பெண் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM