ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நாடு திரும்பிய பின்னரே இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
நாணய சபையின் சட்டத்தின் பிரகாரம் புதிய ஆளுநர் ஒருவர் நிமிக்கப்பட வேண்டுமாயின் நிதியமைச்சரின் ஆசோசனையை கட்டாயம் பெறவேண்டும். இதற்கமைய நிதியமைச்சர் நாடுதிரும்பிய பின்னரே புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் எதிர்வரும் 4 ஆம் திகதி நாடு திரும்புவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM