முழுமையான வசதிகளுடன் கூடிய அவசர அம்புலன்ஸ் சேவையை இலவசமாக முன்னெடுக்கப்பதற்கு அரசாங்கம் கலந்துரையாடி வருவதாக தெரியவருகிறது.
1990 என்ற விஷேட தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு குறித்த சேவையை பெறமுடியும் என அறியமுடிகிறது.
அம்புலன்ஸ் சேவையை சுகாதார அமைச்சுடன் இணைந்து, இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கவுள்ளது.
இது அவசர நிலமைகளின் போது பயனுள்ளதாக இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM