23 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக உள்ளூராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார்.
மேலும் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஏற்கனவே இந்த உள்ளூராட்சி மன்றங்களின் காலம் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆறுமாதங்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தமையால் குறித்த 23 உள்ளூராட்சி மன்றங்களினதும் உத்தியோகபூர்வ காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.
இவற்றுள் 05 பிரதேச சபைகள், ஒரு நகர சபை மற்றும் 17 மாநகர சபைகளும் உள்ளடங்குகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM