(இரா. செல்வராஜா)
வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுக்கு அருகில் தாழமுக்க பிரதேசம் ஒன்று உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. இந்த தாழமுக்க பிரதேசம் எதிர்வரும் புதன் கிழமை தாழமுக்கமாக உருவெடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.
கடந்த மாதம் அந்தமான் தீவுக்கு அருகில் தாழமுக்க பிரதேசமாக உருவாகி, தாழமுக்கமாக மாறி, பின்னர் சூறாவளியாக மாறியதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது வானிலை குறித்து வளிமண்டலவியல் அதிகாரி தகவல் தருகையில்,
தென்மேல் பருவ பெயர்ச்சி காலம் ஆரம்பித்துள்ளதால் இன்னும் ஒரு தினங்களுக்கு நாட்டில் மழையுடனான காலநிலையே நிலவ கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும்வேளைகளில் கடற் காற்றின் வேகம் 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும். இதனால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் மீனவர்கள், கடற்சார் தொழிலாளர்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM