சுயாதீன தேர்தல் நடைபெறுமா என சந்தேகம் - பேராசிரியர் ஜி. எல். பீறிஸ்

Published By: Digital Desk 3

08 Jun, 2020 | 04:36 PM
image

சுயாதீனமான முறையில் தேர்தல் இடம்பெறுமா  என்ற சந்தேகம் தற்போது எழுந்தள்ளது என  பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவித்தலுக்கும்   வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கம்  வெளியிடுவதற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. 

பொதுத்தேர்தலை நடத்துவதற்கு   முன்னெடுக்கும் செயற்பாடுகளில் ஆணைக்குழு  மந்தகரமாகவே  உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுத்தேர்தலை விரைவாக நடத்த தற்போது எவ்வித தடைகளும் கிடையாது.   தேர்தலை நடத்துவதற்கு எதிராக எதிர்தரப்பினர் முன்னெடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது தோல்வியடைந்துள்ளன. தேர்தலை    விரைவாக நடத்த வேண்டும் என்ற நோக்கம் தேர்தல் ஆணைக்குழுவிடன் உள்ளதா என்ற சந்தேகம் உள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02