(இரா. செல்வராஜா)
மலையக மக்கள் முன்னணியில் இருந்து அனுஷா சந்திர சேகரனை கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்த கட்சியின் மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகர் தலைவர் செ. சந்திர சேகரனின் புதல்வியாவான இவர் கட்சியின் பிரதி செயலாளராக செயற்பட்டு வந்தார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் இவர் சுயசேட்சையாக போட்டியிடுகிறார். இவர்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டமை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக முன்னணியின் தலைவர் , வி. ராதாகிருஷ;ணன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM