( இரா. செல்வராஜா)
வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் தூர பிரதேசங்களுக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து சேவை நாளை ஜனாதிபதியுடன் இடம் பெறவுள்ள பேச்சுவார்த்தையின் பின்னரே தீர்மானிக்கப்படும் என புகையிரத பொதுமுகாமையாளர் டிலந்த பிரனாந்து தெரிவித்தார்.
புகையிரத போக்குவரத்து சேவையின் வழமையான நேர அட்டவணையின் பிரகாரம் நாளை முதல் போக்குவரதது சேவையினை மீள ஆரம்பிக்க தயார் நிலையில் இருந்த நிலையில், போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய போக்குவரத்து சேவை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அலுவலக புகையிரதங்கள் 46 மற்றும் ஏனைய புகையிரத சேவைகள் வழமையினை போன்று சேவையில் ஈடுப்படுத்த தீர்மானிக்கபபட்டிருந்ததாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM