கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவருக்கு மரணதண்டனை : 20 வருடங்களின் பின் தீர்ப்பு

Published By: Ponmalar

30 Jun, 2016 | 06:24 PM
image

(க.கிஷாந்தன்)

நபரொருவரின் கொலையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களுக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று (30) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி ஆச்சாரி சுமுது பிரேமச்சந்திர இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர்கள் இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை மெதவத்த பகுதியில் வைத்து 1995 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி சோமசிறி என்பவரை தனிப்பட்ட பிரச்சினை காரணமாக கொலை செய்துள்ளனர்.

1995 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொலையுடன் தொடர்புடைய அசோக பத்திரண மற்றும் விசோகுமாரி விக்கிரமசிங்க ஆகிய இரண்டு பேருக்கும் 6 மாத கடுங்காவல் சிறை தண்டனையுடன், மரண தண்டனை வழங்கி தீர்பளிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட சோமசிறி என்பவர் மரண தண்டனை விதிக்கப்பட்ட விசோகுமாரி விக்கிரமசிங்கவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58