( ஆர்.யசி)
வடக்கு, கிழக்கின் தமிழர் அரசியல் தரப்பினர் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர் என்ற விதத்தில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் இது குறித்து கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி செயலணியின் நடவடிக்கைகளின்போது கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களும் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
“கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்காக தங்களால் அமைக்கப்பட்ட குழு அதன் முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, அங்கு வாழும் தமிழ் பேசும்மக்களின் கருத்துக்களையும் உள்வாங்குவதற்குமான ஒருபொறி முறையை உருவாக்க வேண்டும்” எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM