மர ஆலையில் தீ விபத்து  

30 Jun, 2016 | 06:17 PM
image

ஜவ்பர்கான் 

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி தேவாலய வீதியிலுள்ள மர ஆலை மற்றும் அருகிலிருந்த வீடு என்பன தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இச்சம்பவம் இன்று மாலை 2.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

மர ஆலையில் சேரும் தூசிகளை ஒன்று சேர்த்தது தீ வைத்த போதே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு படையினர் காத்தான்குடி பொலிசாருடன் இணைந்து தீ ஏனைய இடங்களுக்கும் பரவாமல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இருந்த போதிலும் மர ஆலை வீடு என்பன முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

சுமார் 30 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஆலை உரிமையாளர் தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54