அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகே அமேசன் விநியோக நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
ரெட்லேண்ட்ஸில் உள்ள புதிதாக கட்டப்பட்ட அமேசான் விநியோக நிலையத்தில் அதிகாலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு அங்கு தீ பரவிய நிலையில், அங்கு பணிபுரிந்த 40 ஊழியர்கள் அனைவரும் கட்டிடத்தில் இருந்து வெளியே ஓடி உயிர் தப்பினர்.
தகவலறிந்து வந்த 5 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் முயன்றும் தீயை அணைக்க முடியாத நிலையில், கட்டிடங்கள் அனைத்தும் தீயில் எரிந்து இடிந்து சேதமடைந்தன.
இந்த பெரும் தீ விபத்திற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறித்த தீ விபத்துக்கும் ஜோர்ஜ் பிளொய்ட் கொலை போராட்டங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM