சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 7 பேருக்கு பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு

Published By: Ponmalar

30 Jun, 2016 | 05:03 PM
image

சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர்கள் 7 பேருக்கு பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு இன்று (30) அறிவித்துள்ளது. 

இதில் முன்னாள் பொலிஸ் ஊடகப்பேச்சாளரான அஜித் ரோஹன, வசந்த வீரசிங்க,பத்மலால் சந்துன்கஹவத்த,பிரியந்த ஜெயகொடி, சம்பிக்க சிறிவர்தன, நிமால் பெரேரா, மற்றும் மேர்வின் விக்ரமசிங்க ஆகிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கே இந்த பதவி உயர்வ வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31